Skip to main content

இரவில் வெட்டியான் பகலில் ஓவிய ஆசிரியர்.. -உதவிக்கரம் நீட்டுமா அரசு..?

Published on 09/10/2021 | Edited on 09/10/2021
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒதுக்குப்புறமான மயானம் அது. டக் இன் செய் யப்பட்டு, மணிக்கட்டுவரை நீண்டு பொத்தான் போடப்பட்ட சட்டை, பேண்ட், காலில் ஷூ இவற்றுடன் மயானத்தினுள் பிரவேசிக்கும் இளைஞர், அடுத்த நொடியே கைலி அணிந்து, தொளதொள டீ-சர்ட் அணிந்து பிணத்தை எரியூட்டும் பணிக்கான வேலையை துவங்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்