Skip to main content

தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகள்!

Published on 14/12/2018 | Edited on 15/12/2018
கஜா புயல் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களை வேரடி மண்ணோடு புரட்டிப் போட்டது. பட்டைப் புழுக்கள், கடலூர் மாவட்ட மக்காச்சோள விவசாயிகளை தற்கொலை விளிம்புக்கு கொண்டுவந்துவிட்டது. மக்காச்சோள உற்பத்தியில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, விர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : கட்சித் தலைமை! நீயா-நானா? ஓடும் தலைகள்! திண்டாடும் தினகரன்!

Published on 14/12/2018 | Edited on 15/12/2018
"ஹலோ தலைவரே, ஆளுங் கட்சியான அ.தி.மு.க.வில் இன்னமும் தலைமை சர்ச்சை ஓயலை போலிருக்கே… ''’ ""ஆமாம்ப்பா. அண்மையில் நடந்த மா.செ.க் கள் கூட்டத்திலேயே இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் "நீயா? நானா?'ங்கிற பவர் யுத்தத்தில் இறங்கி இருக்காங்களே?''’ "" தலைவரே… ஆட்சியில் மட்டுமில்லாமல் கட்சியிலும் தன்ன... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

செமி ஃபைனலில் அவுட்டு! ஃபைனலில் அடுத்த வேட்டு!

Published on 14/12/2018 | Edited on 15/12/2018
ஒவ்வொரு இந்தியரையும் நம்பவைக்கும் வாக்குறுதிகளைக் கொடுத்த மோடி அரசை ஒவ்வொரு இந்தியரும் ரொம்பவே எதிர்பார்த்தார்கள். ஒருமுறையேனும் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என டெல்லி குளிரில் 100 நாட்கள் காத்திருந்து நிர்வாணப் போராட்டம் வரை நடத்தினார்கள் தமிழ்நாடு விவசாயிகள்... Read Full Article / மேலும் படிக்க,