கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பத்துக்கு பத்து அளவுள்ள சிறு பட்டறை, திருச்சியில் சின்ன கம்மாளத்தெருவில் இயங்கி வந்தது. அந்த கடை கொஞ் சம் கொஞ்சமாக வளர்ந்து அடகுக் கடை, பேங்கர்ஸ், ஜூவல்லர்ஸ் என்று படிப்படியான வளர்ச்சி யில் ஜூவல்லரி கடை பிரபலமானது. செல்வம் என்பவர்தான் இந்த நிறுவனத்தைத் தொடங...
Read Full Article / மேலும் படிக்க,