Skip to main content

காசு... பணம்...! கலங்கும் வேட்பாளர்கள்! -வடசென்னை கள நிலவரம்!

Published on 29/03/2019 | Edited on 30/03/2019
தேர்தல் வந்தால் மக்களைச் சந்திப்பது. தேர்தல் முடிந்ததும் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துவது. இதுதான் அரசியல்வாதிகளின் நிலை என ஓபனாகவே பேசுகிறார்கள் வடசென்னை மக்கள். ஒருகாலத்தில் தி.மு.க.வின் கோட்டையாக இருந்து, பின்னர் அ.தி.மு.க. வசம் சென்ற தொகுதி. ஜெ.வை ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்