Skip to main content

அடுத்த கட்டம்! -பழ.கருப்பையா (25)

Published on 29/03/2019 | Edited on 30/03/2019
(25) நிலையான அரசு என்பது நிலையான தீமை! எல்லா மேடைகளிலும் தவறாமல் பேசப்படுகின்ற ஒரு பெருமையான பேச்சு... "டில்லியில் யார் தலைமை அமைச்சர் என்பதை தேர்தலுக்குப் பின்னர் எங்கள் தலைவர் தீர்மானிப்பார்'. தினகரன் கட்சி மேடைகளிலே கூட இத்தகைய முழக்கம் கேட்கிறது. இதற்கு முந்திய தேர்தல்களிலே கூட இத்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தினகரன்-கமல்! பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்கள்! -மோடியின் ஸ்பெஷல் உளவுத்துறை ஸ்கெட்ச்!

Published on 29/03/2019 | Edited on 30/03/2019
அ.தி.மு.க-தி.மு.க. இருதரப்பும் பதட்டத்துடன் கவனிக்கக்கூடியவராக இருக்கிறார் டி.டி.வி.தினகரன். அவரது அ.ம.மு.க.வுடன் எஸ்.டி.பி. கட்சி கைகோர்த்துள்ளது. பெரியளவில் கூட்டணி அமைக்காததற்கு பா.ஜ.க. போட்டுத் தந்த வியூகம்தான் காரணம் என திடீர் அதிர்ச்சி தருகிறது டெல்லி தரப்பு. டெல்லி தலைமையுடன் தொட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

குடும்பத்தை நாசமாக்கிய ஆளும் வர்க்க கூட்டணி!

Published on 29/03/2019 | Edited on 30/03/2019
துடிதுடிக்க வைத் துள்ளது கோவை துடியலூரில் பள்ளிச் சிறுமி பாலியல் கொடூரத்துக்குள்ளாகி உயிரிழந்த கொடூரம். அதே மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர அவலமும் ஓயவில்லை.பொள்ளாச்சி நகரைச் சேர்ந்த அந்த மனிதர் நம்மைத் தொடர்பு கொண்டு, ""நானும் எனது மனைவி மகன்களும் துணை சபா மகன் பிரவீனின் ... Read Full Article / மேலும் படிக்க,