"வார்த்தைகளுக்குக் கூட வலிக்கக்கூடாது' என எண்ணியோ என்னவோ; மெல்லிய குரலில்தான் பேசுவார் இளையராஜா வின் மகள் பவதாரிணி. அவரின் தோற்றம் கூட காற்றுக்கு ஆடுகிற ரோஜாச்செடி போன்றதுதான். அவரின் குரல் வளமோ, குயிலையும் நாணப்படச் செய்யும்.
எத்தனையோ மெல்லிசைப் பாடல்களைப் பாடியிருக்கும் பவதாரிணிக்க...
Read Full Article / மேலும் படிக்க,