கடந்த சிலநாட்களாக காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. "கனடாவில் சில அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைப் பரப்பிவரும் அசாதாரணமான சூழல் காரணமாக கனடாவிலுள்ள இந்தியர்களும், இந்திய மாணவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'...
Read Full Article / மேலும் படிக்க,