Skip to main content

மாவலி பதில்கள்!

Published on 27/09/2023 | Edited on 27/09/2023
வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடுஇந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாகியும் தனிநபர் வருமானம் உயராதது ஏன் என்ற ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கருத்து? இது முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்க ராஜன் பேசியது. பொரு ளாதார வளர்ச்சியின் பலன் தனிநபர் கை களைச் சென்றடைய, ஆட்சியில் இருக்கும் கட்சித... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்