Skip to main content

குவியல் குவியலாக நாய்த்தோல்! தாம்பரத்தில் நாய்க்கறி பிரியாணி?

Published on 27/09/2023 | Edited on 27/09/2023
சமீபத்தில் சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் ஒரு பிரியாணிக் கடையில் பூனைக்கறி பிரியாணி போடுவதாக சில தனியார் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்தநிலையில், சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, 69வது வார்டு பதுஞ்சேரி பகுதியில் ஏரி அருகேயுள்ள சுடுகாட்டுச் சாலைய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அ.தி.மு.க.வை உடைக்கும் பா.ஜ.க!

Published on 27/09/2023 | Edited on 27/09/2023
அ.தி.மு.க. -பா.ஜ.க. மோதல் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பா.ஜ.க.வின் டிமாண்ட் ஆன 20 எம்.பி. சீட்டுகளில் ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க. இருக்கின்றது. டெல்லிக்குப் போன எடப்பாடி, முன்னாள் அமைச்சர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மிரட்டப்படும் கைதிகள்... கோடிகளில் புரளும் வர்த்தகம்.... கோவை மத்திய சிறைச்சாலையில் நடப்பது என்ன..?

Published on 27/09/2023 | Edited on 27/09/2023
கடந்த வியாழனன்று, தங்களைத் தாங்களே பிளேடால் கிழித்துக் கொண்டும், சோதனையிட்ட வார்டர்களை தாக்கியும் அதகளம் செய்தனர் கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள விசாரணைக் கைதியினர். இதில் வார்டர்கள் உள்ளிட்ட சிறைக்காவலர்கள் 4 பேரும், கைதிகள் 7 பேரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ... Read Full Article / மேலும் படிக்க,