Skip to main content

ஐ.ஐ.டி. பாத்திமா மர்ம மரணம்! சிக்கலை அவிழ்க்குமா சி.பி.ஐ? -தந்தை பேட்டி!

Published on 07/01/2020 | Edited on 08/01/2020
ஐ.ஐ.டி.யில் மர்மமான முறை யில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் வழக்கில் 40 நாட்களுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லாத சூழலில் மத்திய குற்றப் பிரிவிலிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது வழக்கு. இந்நிலையில், கேரளாவி லிருந்து சென்னை சி.பி.ஐ. அலுவலகத்திற்கு வந்த பாத்திமாவின் த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

என் உயிருக்கு ஆபத்து! மரண பீதியில் அலறும் பெண் சீடர்! நித்தி ஆசிரமத்தின் அடுத்த வீடியோ!

Published on 07/01/2020 | Edited on 08/01/2020
நித்தியின் ஆசிரமத்தில் கற்பழிப்புகள் மட்டுமல்ல, கொலைகளும் சகஜமாக நடக்கும். நித்தியை எதிர்ப்பவர்களை உயிருடன் நித்தி விட்டு வைக்க மாட்டார் என்பதுதான் ஒரு காலத்தில் நித்திக்கு நெருக்கமாக இருந்தவர்கள் வெளியே வந்தவுடன் சொல்லும் அதிர்ச்சிகரமான தகவல். அந்த வகையில் நித்தியின் மீது கொலைவழக்குகள்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வானளாவிய தர்பார்! அரசியலை கலக்கிய பி.எச்.பாண்டியன்!

Published on 07/01/2020 | Edited on 08/01/2020
பால் ஹெக்டர் பாண்டியன் என்கிற பி.எச். பாண்டியன் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. காலத்தில் வான ளாவிய, அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தவர். ஆரம்பகாலங்களில் தன் சட்டப்படிப்பின் மூலம் பல வழக்குகளை வெற்றி பெற வைத்த அவரது ஆணித்தரமான வார்த்தைகளும், யாருக்கும் அஞ்சா தைரியமுமே அவரை 1972 அக். 17-ல்... Read Full Article / மேலும் படிக்க,