கூரை வீட்டை நம்பி கோடிக்கணக்கில் கடன்! பழங்குடி இளைஞர்களை ஏமாற்றிய கொடுமை!
Published on 07/01/2020 | Edited on 08/01/2020
புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்து இருக்கிறது கள்ளப்பிராண் ஊராட்சி. இதற்கு உட்பட்ட அத்திமானம் என்ற கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இருளர் வகுப்பைச் சேர்ந்த கண்ணன், அமரன் என்ற இளைஞர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வேதகிர...
Read Full Article / மேலும் படிக்க,
என் உயிருக்கு ஆபத்து! மரண பீதியில் அலறும் பெண் சீடர்! நித்தி ஆசிரமத்தின் அடுத்த வீடியோ!
Published on 07/01/2020 | Edited on 08/01/2020
நித்தியின் ஆசிரமத்தில் கற்பழிப்புகள் மட்டுமல்ல, கொலைகளும் சகஜமாக நடக்கும். நித்தியை எதிர்ப்பவர்களை உயிருடன் நித்தி விட்டு வைக்க மாட்டார் என்பதுதான் ஒரு காலத்தில் நித்திக்கு நெருக்கமாக இருந்தவர்கள் வெளியே வந்தவுடன் சொல்லும் அதிர்ச்சிகரமான தகவல். அந்த வகையில் நித்தியின் மீது கொலைவழக்குகள்...
Read Full Article / மேலும் படிக்க,
பால் ஹெக்டர் பாண்டியன் என்கிற பி.எச். பாண்டியன் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. காலத்தில் வான ளாவிய, அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தவர். ஆரம்பகாலங்களில் தன் சட்டப்படிப்பின் மூலம் பல வழக்குகளை வெற்றி பெற வைத்த அவரது ஆணித்தரமான வார்த்தைகளும், யாருக்கும் அஞ்சா தைரியமுமே அவரை 1972 அக். 17-ல்...
Read Full Article / மேலும் படிக்க,