(80) நல்லவனும் நானே! கெட்டவனும் நானே!
விஜயசாந்தியின் முதல் படம் "கல்லுக்குள் ஈரம்'’என்றாலும் அதற்கு முன்பே ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூரில் நடந்தது. நானும் எனது உதவியாளரான ரவியும் காரில் கிளம்பினோம். அந்தப் படத்தில் நடிக்கும் இன...
Read Full Article / மேலும் படிக்க,