கொடநாடு விவகாரம் தொடர்பான பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலின் குற்றச் சாட்டின் பின்னணியில் தி.மு.க. இருப்பதாக குற்றம்சாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. "முதல்வர் பதவி விலகி விசா ரணைக்கு வழிவிடவேண்டும்' என்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியது தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் நெர...
Read Full Article / மேலும் படிக்க,