Skip to main content

அ.தி.மு.க.வை அதிகரவைத்த தி.மு.க. கிராம சபை!

Published on 05/10/2020 | Edited on 07/10/2020
கொரோனாவைக் காரணம்காட்டி தமிழக அரசு கிராமசபைக் கூட்டத்தை ரத்துசெய்ததற்கு எதிராக, மக்கள் சபைக் கூட்டம் என்ற பெயரில் தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியைத் திக்குமுக்காட வைத்துள்ளன தி.மு.க. மற்றும... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்: தேர்தல் வேலைக்கு அதிரடி அதிகாரிகள்! தி.மு.க.வுக்கு உளவு சொல்லும் கறுப்பு ஆடுகள்! - கடுகடு எடப்பாடி!

Published on 05/10/2020 | Edited on 07/10/2020
""ஹலோ தலைவரே, உத்தரபிரதேசம் ஹர்தாஸில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் நாடு முழுக்க கொந்தளிப்பை உண்டாக்கிடிச்சி.'' ""ஆமாப்பா... நம்ம நக்கீரனில் அது விரிவா வந்திருக்கு. அதோடு, போலீஸின் லத்தித் தடுப்பை மீறி, தன்னுடைய தார்மீக கோபத்தை வெளிப்படுத்தி, பலியான தலித் பெண்ணின் அம்மாவை அரவணை... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அடிச்சி... முடிச்சி... வாங்க! அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. உத்தரவு!

Published on 05/10/2020 | Edited on 07/10/2020
அ.தி.மு.க.வில் நடைபெறும் சண்டை முடியாமல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், பிரதமர் நரேந்திர மோடி அ.தி.மு.க. நிலைமையைப் பற்றி வெடித்ததுதான் என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க. சண்டை உச்சத்தை அடைந்த போது சசிகலா, ஓ.பி.எஸ்., எடப்பாடி என மூன்று த... Read Full Article / மேலும் படிக்க,