Skip to main content

தொடரும் என்கவுன்ட்டர்! அலறும் ரவுடிகள்!

Published on 12/10/2023 | Edited on 14/10/2023
சென்னையை அடுத்த சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்து சரவணன் மற்றும் அவனது கூட்டாளி சண்டே சதீஷ் இருவரும் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சென்னையை ஒட்டியுள்ள மாவட்டமான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரவுடிகளின் அராஜகத்தால் பல கொலைகள் அரங்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்- இ.பி.எஸ்.ஸை தூங்க விடாத ஓ.பி.எஸ்! நெருங்கும் தேர்தல்! தி.மு.க.வை திணறடிக்கும் அமலாக்கத்துறை! பா.ஜ.க. டார்ச்சர்! பரிதாப பெண் அமைச்சர்!

Published on 14/10/2023 | Edited on 14/10/2023
"ஹலோ தலைவரே, புதுவை பெண் அமைச்சர் சந்திரபிரியங்காவின் ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறதே.''” "ஆமாம்பா, ஒரு பெண் அமைச்சரே தனக்கு சாதி ரீதியிலான தாக்குதலும் பாலின ரீதியிலான டார்ச்சரும் இருப்பதாகச் சொல்லி அதிரவைத்திருக் கிறாரே?''” "உண்மைதாங்க தலைவரே, புதுவை முதல்வர் ரெங்கசா... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எடப்பாடி நாற்காலி சண்டை! -சட்டசபையில் அமளி துமளி!

Published on 14/10/2023 | Edited on 14/10/2023
சட்டமன்றத்தில் நாற்காலிக்காக சண்டை போட்ட எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை கூண்டோடு வெளியேற்றினார் சபாநாயகர் அப்பாவு. எடப்பாடியின் நோக்கம் நிறைவேறாததில் ஏக உற்சாகத்தில் இருக்கிறார் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் உருவான ஒற்றைத் தலைமை மோதலில் ஓ.பி.எஸ்.ஸையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் கட்ச... Read Full Article / மேலும் படிக்க,