Skip to main content

கஞ்சா விற்பனை! கொலை! துணைபோகும் போலீசார்!

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
சென்னையையொட்டிய புறநகர் மாவட்டமான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த தாழவேடு, பெரியார் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் புரட்சி பாரதம் கட்சி யின் திருவாலங்காடு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். கடந்த நவம்பர் 29ம் தேதி மாலை 3 மணியளவில் அசோக்கிற்கு செல்போன் அழைப்பு வரவே வீட்ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் உச்சநீதிமன்ற குட்டு! பணிந்த கவர்னர்! ஆர்.கே.சுரேஷ் சொன்ன சீக்ரெட்! அடுத்தடுத்து சிக்கும் புள்ளிகள்!

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
"ஹலோ தலைவரே, சண்டைக் கோழியாக தமிழக அரசோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தற்போது தன் நிலையில் இருந்து சரசரவென இறங்கி வந்திருக்கிறார்.''” "ஆமாம்பா, அவர் ஆட்டத்தை எல்லாம் பார்த்து நீதித்துறையே, எரிச்சலாகி இருக்குதே?''” "உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசோடு தொடர்ந்து ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பா.ஜ.க. கூட்டணி! அ.தி.மு.க. பொதுக்குழு க்ளைமாக்ஸ்!

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.விற்கு பா.ஜ.க.வின் அழுத்தம் அதிகமாகியிருக்கிறது. "கூட்டணி விசயத்தில் தெளிவான முடிவை எடுங்கள் என்கிற கூடுதல் அழுத்தம் உருவாகியுள்ளது. அதனால் வருகிற 26ஆம் தேதி அ.தி.மு.க. முக்கியமான பொதுக்குழுவைக் கூட்டுகிறது' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.... Read Full Article / மேலும் படிக்க,