Skip to main content

ஆசிரியரிடம் பிரம்பு இல்லை! மாணவர்கள் கையில் அரிவாள்!

Published on 15/12/2023 | Edited on 16/12/2023
திருத்தங்கல் எஸ்.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணியளவில், 11-வது வகுப்பு ஊ பிரிவு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் கடற்கரை. அப்போது, மாணவர்கள் இருவர் பாடத்தை கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த மாணவர்களைக் கண்டித்து கடற்கரை சத்தம் போ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் உச்சநீதிமன்ற குட்டு! பணிந்த கவர்னர்! ஆர்.கே.சுரேஷ் சொன்ன சீக்ரெட்! அடுத்தடுத்து சிக்கும் புள்ளிகள்!

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
"ஹலோ தலைவரே, சண்டைக் கோழியாக தமிழக அரசோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தற்போது தன் நிலையில் இருந்து சரசரவென இறங்கி வந்திருக்கிறார்.''” "ஆமாம்பா, அவர் ஆட்டத்தை எல்லாம் பார்த்து நீதித்துறையே, எரிச்சலாகி இருக்குதே?''” "உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசோடு தொடர்ந்து ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பா.ஜ.க. கூட்டணி! அ.தி.மு.க. பொதுக்குழு க்ளைமாக்ஸ்!

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.விற்கு பா.ஜ.க.வின் அழுத்தம் அதிகமாகியிருக்கிறது. "கூட்டணி விசயத்தில் தெளிவான முடிவை எடுங்கள் என்கிற கூடுதல் அழுத்தம் உருவாகியுள்ளது. அதனால் வருகிற 26ஆம் தேதி அ.தி.மு.க. முக்கியமான பொதுக்குழுவைக் கூட்டுகிறது' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.... Read Full Article / மேலும் படிக்க,