Skip to main content

ரவுடிகளை ஏவிய பா.ஜ.க.! போலீஸை ஏவிய அ.தி.மு.க.! - விவசாயிகள்மீது தாக்குதல்!

Published on 04/02/2021 | Edited on 06/02/2021
குடியரசு தினத்தில் செங்கோட்டையில் விவசாயிகள் கொடியேற்றிய சம்பவத்தை "மன் கி பாத்' நிகழ்ச்சிவரை கொண்டு சென்றுவிட்டார் பிரதமர் மோடி. விவசாய சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட 44 பேர் மீது டெல்லி போலீசார் தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 37 பேரை தேடப்படும் குற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்