திருவாரூர் அரசியல் களம் என்றால், அதில் கலைஞரைத் தவிர்த்துவிட்டுப் பார்க்க முடியாது. தமிழகத்தில் ஐந்துமுறை ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த, சமூக சீர்த்திருத்தத் தலைவராகத் திகழும் கலைஞர் தன் இளம் வயதிலேயே அரசியலில் வளர்ந்த மண்.
அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கல்லூரி, மத்திய ப...
Read Full Article / மேலும் படிக்க,