Skip to main content

50 ஆண்டுகால போராட்டம்! உரிமை பெற்ற 4000 குடும்பங்கள்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவுக்கு உட்பட்டது கல்வராயன் மலை. கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு, கல்வராயன் மலை கோடை விழா அரங்கில், ரூ.118 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கினார். முக்கியமாக 4302 மலைவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்- களமிறங்கும் ப்ரியங்கா! காங்கிரஸ் உற்சாகம்! வானதி-தங்கமணி ஓப்பன் சீக்ரெட் டாக்! எடப்பாடி ஷாக்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் சில தலைவர்களின் திடீர் முடி வெடுப்புகளும் கவனம் பெற ஆரம்பித்திருக்கின்றன.'' "ஆமாம்பா. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட, தேர்தலை சந்திக்கவில்லை என்கிறார் களே?''” "உண்மைதாங்க தலைவரே, உ.பி.யில் உள்ள ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு ந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்"தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது' என்கிறாரே அரவிந்த் கெஜ்ரிவால்? ரெண்டு மூன்று தேர்தலாகத்தானே ஆம் ஆத்மி டெல்லியில் வென்று வருகிறது. காங்கிரஸ் எத்தனை தேர்தல்களை வென்றிருக்கும், எத்தனை பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கும், அந்தக் கட்சியே தேய்ந்து பல ... Read Full Article / மேலும் படிக்க,