1981-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். காரைக்குடியைச் சேர்ந்த ஒருவர், சென்னை ஆவடியிலிருந்து என்னைப் பார்க்க வந்தார். அரிமா சங்கம் சம்பந்தமான விழாவில் பேச அழைத்தார். நானும் ஒப்புக்கொண்டேன்.
அந்த நேரம் ஆறு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். வந்தவர் என்னிடம், "சார், பெரியார், கார்ல் மார்...
Read Full Article / மேலும் படிக்க