Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு : மலரோன்(18)

36-ஆவது சர்க்கம் அனுமனுக்கு வரம் தருதல் தனது மகன் இறந்துபோனதால் துயரத் திலிருந்த வாயுதேவன், தன்னை நோக்கிவந்த பிரம்மதேவரைக் கண்டதும் குழந்தையை எடுத்துக்கொண்டு அவரெதிரில் போய் நின்றான். அவருடைய காதுகளில் குண்டலங் கள் அசைந்துகொண்டிருந்தன. தலையில் மகுடம், கழுத்தில் மாலைகள், பொன் அணிகலன்கள் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்