Published on 09/11/2019 (16:23) | Edited on 18/11/2019 (18:06)
ஒரு நடிகையின் புகைப்படத்தைக் கையிலெடுத்து, மாதவன் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவள் எந்த அளவுக்கு அழகாக சிரிக்கிறாள்!
அவனுடைய பார்வை அந்த புகைப்படத்திலிருந்து ஏதோவொன்றை தாகமெடுத்ததைப்போல உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருக்கிறது. போதுமென்றே தோன்ற வில்லை. போதுமென்று தோன்றவும் தோன்றாது. ...
Read Full Article / மேலும் படிக்க