Published on 09/11/2019 (17:20) | Edited on 18/11/2019 (18:02)
உண்மையை அறியும் தேடல் தீவிரமாகும்போது அது ஞானத்தில் முடிகிறது. தான் அடைந்த ஞானத்தை உலகுக்கு வழங்கும் அன்பில் இருந்து தத்துவம் பிறக்கிறது. வானத்தின் கீழே இருக்கும் எல்லாமே ஆய்வுக்கு ஆட்பட வேண்டியதே என விஞ்ஞானம் உரைக்கிறது. கண்திறந்து காண முடியாத அக உலகின் அதிசயக் காட்சிகளை மெய்ஞ்ஞானம் வர...
Read Full Article / மேலும் படிக்க