தயாவின் காதலைப்பற்றி வீட்டிலிருப்பவர்கள் அறிந்தபோது, அவர்கள் செய்தது- அவளுடைய படிப்பை முடிவுக்குக்கொண்டுவருவதுதான். அத்துடன் ஹாஸ்டலிருந்து அவளை வீட்டிற்குக் கொண்டு போகவும் செய்தார்கள்.
அடுத்த மழை பெய்யும்வரை கல்லூரியின் சுவர்களில் அவளுடைய பெயரும், காதலனின் பெயரும் ஒரு இதய சின்னத்துடன் இ...
Read Full Article / மேலும் படிக்க