Skip to main content

ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்படுகிறது.

Published on 26/02/2018 | Edited on 26/02/2018
sridevi

நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடந்த உறவினர் திருமணத்தின்போது ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் துபாயில் இருந்து மும்பைக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கடுத்தக்கட்ட பணிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்