Skip to main content

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டிடிவி தினகரன் உண்ணாவிரதம்!

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
ttv


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தஞ்சை திலகர் திடலில் டிடிவி தினகரன் தலைமையில் அம்மா முன்னேற்ற கழத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,

மக்கள் போராடி தான் காவிரி மேலாண்மை வாரியத்தை பெற வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவு வரை மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. மத்திய அரசால் தமிழக நலன்கள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகின்றன. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதாக தமிழத்தை சோமாலியாவாக மாற்ற மத்திய அரசு நினைக்கிறது என அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்