நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி

"இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், குடும்ப முறை மற்றும் மதிப்பு முறை உலகம் முழுவதும் பரவலாக பிரபலமாக உள்ளன. பாரம்பரியம், கலாச்சாரம், ஆகியவற்றைப் பாதுகாப்பது நமது கடமையாகும். நமது கடந்தகால மற்றும் பாரம்பரியத்தை நாம் எப்பொழுதும் பெருமையாக உணர வேண்டும், அதை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.
இரு தமிழர்கள், தெலுங்கர்கள் சந்தித்து கொள்ளும் போது தாய்மொழியை மறந்து ஆங்கிலத்தில் பேசுகின்றனர். அதே நேரத்தில் வெளிநாட்டவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவதில் தவறில்லை. அம்மா என்ற வார்த்தை இதயத்தில் இருந்து வருகிறது. மம்மி என்ற ஆங்கில வார்த்தை உதட்டில் இருந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.