Skip to main content

தவிக்கும் தமிழர்களுக்காக ஒலித்த குரல்கள்

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
தாயகம் திரும்பத் தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி கடந்த ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று தினங்களில் சமூக இடைவெளியுடன் வலைத்தளங்களில் பதிவிடும் போராட்டம் தமிழகம் முழுவதும் மஜக சார்பில் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி,... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : சசி விடுதலை இப்போது இல்லை! அரசு வெப்சைட்டில் ஆதியோகி சிலை! தி.மு.க.வில் மா.செ. மல்லுக்கட்டு!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
""ஹலோ தலைவரே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தன் பிறந்தநாளிலேயே கொரோனாவுக்கு பலியானது, ஆளும் கட்சியையும் கலங்க வச்சிருக்கு?''’’ ""ஆமாம்பா, இந்தியாவிலேயே கொரோனாவுக்குப் பலியான முதல் எம்.எல்.ஏ.ன்னா அது தி.மு.க.வைச் சேர்ந்த ஜெ.அன்பழகன்தான். இவர் சட்டமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்கக் கூ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆல் பாஸ்! கேட்ட குரூப் கிடைக்குமா?

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து, அனைவரும் தேர்ச்சி என்பது பெரும்பான்மையான மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான முடிவு. அதே நேரத்தில், இதன் தாக்கம் பற்றிய வேறு சில பார்வைகளும் வெளிப்படுகின்றன.சேலம் மேச்சேரியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரபாகரன், ""மாணவர்களுக்கு அவர்களின் ... Read Full Article / மேலும் படிக்க,