Skip to main content

ஊரடங்கு முடிந்தாலும் வாழ முடியுமா?-கிராமியக் கலைஞர்களின் அவல நிலை!.

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
ஊரடங்கு காலத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், சிக்கன நடவடிக்கையாக விழாச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பறைஇசை முழங்கியதும் பலருக்கும் ஆச்சரியம். என்ன விழா என பார்த்தபோது, அது விழா அல்ல, வாழ்நிலைய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : சசி விடுதலை இப்போது இல்லை! அரசு வெப்சைட்டில் ஆதியோகி சிலை! தி.மு.க.வில் மா.செ. மல்லுக்கட்டு!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
""ஹலோ தலைவரே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தன் பிறந்தநாளிலேயே கொரோனாவுக்கு பலியானது, ஆளும் கட்சியையும் கலங்க வச்சிருக்கு?''’’ ""ஆமாம்பா, இந்தியாவிலேயே கொரோனாவுக்குப் பலியான முதல் எம்.எல்.ஏ.ன்னா அது தி.மு.க.வைச் சேர்ந்த ஜெ.அன்பழகன்தான். இவர் சட்டமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்கக் கூ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆல் பாஸ்! கேட்ட குரூப் கிடைக்குமா?

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து, அனைவரும் தேர்ச்சி என்பது பெரும்பான்மையான மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான முடிவு. அதே நேரத்தில், இதன் தாக்கம் பற்றிய வேறு சில பார்வைகளும் வெளிப்படுகின்றன.சேலம் மேச்சேரியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரபாகரன், ""மாணவர்களுக்கு அவர்களின் ... Read Full Article / மேலும் படிக்க,