சி. கார்த்திகேயன், சாத்தூர்தனக்கு கிடைத்த இந்த வாய்ப்புக்களை ஜெ. தீபா சரியாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டா?
ஆரம்பத்திலிருந்தே தீபா கேட்டது அதிகாரத்தையல்ல, உரிமையை! அது சட்டரீதியாக கிடைத்துவிட்டது. அவரை சில செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களை என்ன செய்யப்போகிறார் என்பதை இனி...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் : சசி விடுதலை இப்போது இல்லை! அரசு வெப்சைட்டில் ஆதியோகி சிலை! தி.மு.க.வில் மா.செ. மல்லுக்கட்டு!
Published on 13/06/2020 | Edited on 13/06/2020
""ஹலோ தலைவரே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தன் பிறந்தநாளிலேயே கொரோனாவுக்கு பலியானது, ஆளும் கட்சியையும் கலங்க வச்சிருக்கு?''’’
""ஆமாம்பா, இந்தியாவிலேயே கொரோனாவுக்குப் பலியான முதல் எம்.எல்.ஏ.ன்னா அது தி.மு.க.வைச் சேர்ந்த ஜெ.அன்பழகன்தான். இவர் சட்டமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்கக் கூ...
Read Full Article / மேலும் படிக்க,
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து, அனைவரும் தேர்ச்சி என்பது பெரும்பான்மையான மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான முடிவு. அதே நேரத்தில், இதன் தாக்கம் பற்றிய வேறு சில பார்வைகளும் வெளிப்படுகின்றன.சேலம் மேச்சேரியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரபாகரன், ""மாணவர்களுக்கு அவர்களின் ...
Read Full Article / மேலும் படிக்க,