Skip to main content

குடிமராமத்து பெயரில் குழி பறிக்கும் மணல் கொள்ளை! கொந்தளிக்கும் பட்டணம் கிராமம்!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
திண்டிவனம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் கடந்த 22 ஆம் தேதியிலிருந்து தினசரி 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் 5 யூனிட் அளவில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மண் திண்டிவனம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக பயன்படுத்தப்படுவதா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : சசி விடுதலை இப்போது இல்லை! அரசு வெப்சைட்டில் ஆதியோகி சிலை! தி.மு.க.வில் மா.செ. மல்லுக்கட்டு!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
""ஹலோ தலைவரே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தன் பிறந்தநாளிலேயே கொரோனாவுக்கு பலியானது, ஆளும் கட்சியையும் கலங்க வச்சிருக்கு?''’’ ""ஆமாம்பா, இந்தியாவிலேயே கொரோனாவுக்குப் பலியான முதல் எம்.எல்.ஏ.ன்னா அது தி.மு.க.வைச் சேர்ந்த ஜெ.அன்பழகன்தான். இவர் சட்டமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்கக் கூ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆல் பாஸ்! கேட்ட குரூப் கிடைக்குமா?

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து, அனைவரும் தேர்ச்சி என்பது பெரும்பான்மையான மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான முடிவு. அதே நேரத்தில், இதன் தாக்கம் பற்றிய வேறு சில பார்வைகளும் வெளிப்படுகின்றன.சேலம் மேச்சேரியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரபாகரன், ""மாணவர்களுக்கு அவர்களின் ... Read Full Article / மேலும் படிக்க,