பெண் குழந்தைகளைப் பெற்றவளின் போராட்டம்! -குடிகார கணவனால் அல்லாடும் மனைவி!
Published on 18/06/2019 | Edited on 19/06/2019
"இத்தனை துன்பப்பட்டு வாழணுமா?'’என்று முடிவெடுத்த சொர்ணலட்சுமி, தனது மூன்று பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சாத்தூர் ரயில் நிலையம் சென்றாள். "ரயில்முன் பாய்ந்து உயிரைவிடு வோம்'’என்று அவள் சொன்னதற்கு குழந்தைகள் தலையாட்டி னர். "இன்னும் சிறிது நேரத்தில் முதல் நடைமேடைக்கு ரயில் வந்து சேர...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, சென்னை மாநகரம் நல்ல மழையைப் பார்த்து 200 நாள் ஆகப் போகுது. வெயிலும் அனல் காற்றும் மக்களை வதைக்க, தலைநகர் சென்னையிலேயும் தமிழகம் முழுக்கவும் தண்ணீர்ப் பஞ்சமும் குடிநீர்ப் பஞ்சமும் தலைவிரிச்சாடுது.''
""ஆமாம்பா, எல்லாப் பக்கமும் குடங்களோடு மக்கள் தவிக்கிறாங்க. ஓட்டல்களில் மதி...
Read Full Article / மேலும் படிக்க,
தன் மீதான பா.ஜ.க. தலைமையின் கோபத்தை டெல்லி விசிட்டின் மூலம் தணித்துவிடலாம் என்றுதான் நினைத்தார் எடப்பாடி. அது சாத்தியமானதா என டெல்லி தொடர் பாளர்களிடம் விசா ரித்தபோது, ""டெல்லியில் 15-ந் தேதி நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள 14-ந்தேதி மாலையே டெல்லிக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்...
Read Full Article / மேலும் படிக்க,