புளிச்ச மாவு போராட்டம்! எழுத்தாளர் ஜெயமோகன் அடாவடி!
Published on 18/06/2019 | Edited on 19/06/2019
பிரச்சினை என்னவோ புளிச்ச மாவுதான். அதற்காக வரிந்து கட்டியவர் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். அவருக்காக பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்த முன்னாள் கவர்னர் சண்முகநாதன் உள்ளிட்டோர் களமிறங்க, உதயசூரியன் சின்னத்தில் எம்.பி.யான விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, சென்னை மாநகரம் நல்ல மழையைப் பார்த்து 200 நாள் ஆகப் போகுது. வெயிலும் அனல் காற்றும் மக்களை வதைக்க, தலைநகர் சென்னையிலேயும் தமிழகம் முழுக்கவும் தண்ணீர்ப் பஞ்சமும் குடிநீர்ப் பஞ்சமும் தலைவிரிச்சாடுது.''
""ஆமாம்பா, எல்லாப் பக்கமும் குடங்களோடு மக்கள் தவிக்கிறாங்க. ஓட்டல்களில் மதி...
Read Full Article / மேலும் படிக்க,
தன் மீதான பா.ஜ.க. தலைமையின் கோபத்தை டெல்லி விசிட்டின் மூலம் தணித்துவிடலாம் என்றுதான் நினைத்தார் எடப்பாடி. அது சாத்தியமானதா என டெல்லி தொடர் பாளர்களிடம் விசா ரித்தபோது, ""டெல்லியில் 15-ந் தேதி நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள 14-ந்தேதி மாலையே டெல்லிக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்...
Read Full Article / மேலும் படிக்க,