Skip to main content

பற்றற்றவர் சின்னகுத்தூசி! - அறிஞர்கள் பஞ்சத்தில் தமிழ்நாடு! - விருதுவிழாவில் கவிப்பேரரசின் ஆதங்கம்!

Published on 18/06/2019 | Edited on 19/06/2019
ஜூன்.15 அன்று ஒவ்வொரு ஆண்டும், சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், முந்தைய ஆண்டில் இதழ்களிலும், இணையதளங் களிலும் அரசியல், சமூகம் - பண்பாடு மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் வெளியான கட்டுரைகளில் தலா மூன்றினைத் தேர்வுசெய்து, அவற்றை எழுதிய க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் தண்ணீர்.. கண்ணீர்… சசிக்கு இ.பி.எஸ். மெசேஜ்!

Published on 18/06/2019 | Edited on 19/06/2019
""ஹலோ தலைவரே, சென்னை மாநகரம் நல்ல மழையைப் பார்த்து 200 நாள் ஆகப் போகுது. வெயிலும் அனல் காற்றும் மக்களை வதைக்க, தலைநகர் சென்னையிலேயும் தமிழகம் முழுக்கவும் தண்ணீர்ப் பஞ்சமும் குடிநீர்ப் பஞ்சமும் தலைவிரிச்சாடுது.'' ""ஆமாம்பா, எல்லாப் பக்கமும் குடங்களோடு மக்கள் தவிக்கிறாங்க. ஓட்டல்களில் மதி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

டெல்லி விசிட்! ஏமாற்றத்துடன் திரும்பிய எடப்பாடி!

Published on 18/06/2019 | Edited on 19/06/2019
தன் மீதான பா.ஜ.க. தலைமையின் கோபத்தை டெல்லி விசிட்டின் மூலம் தணித்துவிடலாம் என்றுதான் நினைத்தார் எடப்பாடி. அது சாத்தியமானதா என டெல்லி தொடர் பாளர்களிடம் விசா ரித்தபோது, ""டெல்லியில் 15-ந் தேதி நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள 14-ந்தேதி மாலையே டெல்லிக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்... Read Full Article / மேலும் படிக்க,