வெற்றி பெற்றே ஆகணும்! -தொகுதியை ரவுண்ட் கட்டும் ஏ.சி.எஸ்!
Published on 18/06/2019 | Edited on 19/06/2019
இந்தியாவில் உள்ள 542 நாடாளுமன்றத் தொகுதிகளில் வேலூர் தொகுதி மட்டும் காலியாக உள்ளது. வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவரான ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் நின்றார். வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான கதிர்ஆனந்த் நண்பர் வீட்டில்...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, சென்னை மாநகரம் நல்ல மழையைப் பார்த்து 200 நாள் ஆகப் போகுது. வெயிலும் அனல் காற்றும் மக்களை வதைக்க, தலைநகர் சென்னையிலேயும் தமிழகம் முழுக்கவும் தண்ணீர்ப் பஞ்சமும் குடிநீர்ப் பஞ்சமும் தலைவிரிச்சாடுது.''
""ஆமாம்பா, எல்லாப் பக்கமும் குடங்களோடு மக்கள் தவிக்கிறாங்க. ஓட்டல்களில் மதி...
Read Full Article / மேலும் படிக்க,
தன் மீதான பா.ஜ.க. தலைமையின் கோபத்தை டெல்லி விசிட்டின் மூலம் தணித்துவிடலாம் என்றுதான் நினைத்தார் எடப்பாடி. அது சாத்தியமானதா என டெல்லி தொடர் பாளர்களிடம் விசா ரித்தபோது, ""டெல்லியில் 15-ந் தேதி நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள 14-ந்தேதி மாலையே டெல்லிக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்...
Read Full Article / மேலும் படிக்க,