Skip to main content

ஒருமாதம் ஆச்சு நிவாரணம் கேட்டா ஜெயிலா? -கஜா நிலத்தின் கதறல்!

Published on 18/12/2018 | Edited on 19/12/2018
தங்களின் வாழ்வாதாரங்களை வாரிச்சுருட்டிய கஜா புயலின் சுவடுகள் ஒருபுறமும், நிவாரண உதவிகள் வழங்குவதில் அரசு காட்டும் மெத்தனம் மறுபுறமுமாக ஒரு மாதமாக வாடிக்கிடக்கும் டெல்டா மக்களில் ஒருசிலர் துடிப்போடு களத்தில் பணிகளைத் தொடங்கிவிட்டனர். பலர் விரக்தி தாளாமல் அரசைக் கண்டித்து போராட்டத்தில் கு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்