ஒரு மனிதனின் தைரியத்தை அவனது எதிரியின் தைரியத்தையும் வலிமையையும் வைத்தே தீர்மானிக்கிறோம்.
தங்கள் இலக்கை அடைவதற்காக தங்கள் உயிரைக்கூட பணயம் வைக்கத் தயாராக இருந்த தலைவர்கள்கூட ஜெயலலிதா என்ற பெண்மணியிடம் பம்மினார்கள்; பதுங்கினார்கள்; தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டுப் போட்டுக்கொண்டார்கள...
Read Full Article / மேலும் படிக்க,