சிறை முறைகேடுகள் குறித்து 23 சிறைக் காவலர்களே புகார் அனுப்பியிருப்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு. புழல் சிறை யில் குற்றவாளிகள் சொகுசான வாழ்க்கை வாழ்வதாக பல புகைப் படங்கள் வெளிவந்து புருவத்தை உயர்த்தச் செய்தன. இந்நிலையில், உயரதிகாரிக்கு எதிராக 23 பேர் துணிச்சலாகவும் மிகவும் வெளி ப்படையாகவும்...
Read Full Article / மேலும் படிக்க,
"திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை' என்பதை வலியுறுத்தி வந்த பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த நிலையில், பிப்ரவரி 25 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அன்புமணி, "2011-ல் நாங்கள் அப்படிச் சொன்னபோது இருந்த அரசியல் சூழல் வேறு; இப்போது அரசியல் சூழல் மாறிவிட்டது. தமிழகத்தில் இனி தனியா...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்-கால் : கூட்டணி உள்குத்து! ஓட்டுப் பிரிக்கும் கட்சிகள்!
Published on 26/02/2019 | Edited on 27/02/2019
"ஹலோ தலைவரே, ஜெ. வின் 71-ஆவது பிறந்தநாள் விழாவில் மோடியிடம் கோரிக்கை மனு கொடுக்கும் ஜெயலலிதாவின் படத்தை தலைமைக் கழகத்தில் வச்சிருந்ததைக் கவனிச்சீங்களா?''’
""கவனிச்ச கட்சிக்காரங்களே அப்செட் ஆயிட்டாங்களாமே?''’’
""ஆமாங்க தலைவரே.. எடப்பாடிகிட்ட அவங்க கேட்டப்ப, கூட்டணியின் ஒற்றுமைக் காகத்தான...
Read Full Article / மேலும் படிக்க,