மகாத்மா காந்தியின் 150-ஆம் ஆண்டு விழாவை மாநில அரசுகள் நடத்துவதற் கான பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆலோச னைக் கூட்டம் முடிந்ததும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அமித்ஷாவின் இல்லத்தில் 50 நிமிடங்கள்...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, சென்னையில் தி.மு.க. தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் நடத்திய மெகா பேரணி பற்றி மத்திய, மாநில அரசுகள் என்ன நினைக்குதாம்?''
""மத்திய அரசு சொன்னபடி மாநில அரசு பேரணியை தடுத்திருக்கலாமேன்னு நினைக்கும்''’
""உண்மைதாங்க தலைவரே, பேரணியை நட...
Read Full Article / மேலும் படிக்க,
"பெரியார் பேரன்டா… கைய வச்சு பாரேன்டா' டெல்லியை அதிர வைத்த சென்னை பேரணி!
Published on 24/12/2019 | Edited on 25/12/2019
குடியுரிமைச் சட்டத் தை எதிர்த்து, தி.மு.க. தலைமையில் கூட்ட ணிக் கட்சிகள் இணைந்து 23 ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தத்தான் திட்டமிடப்பட் டது. லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த பேரணி லட்சக்கணக் கானோர் பங்கேற்ற போரணி யாய் மாறி தமிழகத்தை மட்டு மல்ல, இந்தியாவையே திரும்பிப...
Read Full Article / மேலும் படிக்க,