Skip to main content

முகிலன் உயிருடன் இருக்கிறார்... எங்கே? -மனைவி பேட்டி!

Published on 01/03/2019 | Edited on 02/03/2019
அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் பத்திரமாக இருக்கிறார். முகிலன் எங்கே இருக்கிறார்?'' -சமூக வலைத்தளங்களில் கேட்கப்படும் கேள்வி இது. ஈரோடு மாவட்டம் சென்னி மலைதான் முகிலனின் சொந்த ஊர். தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸ்சிஸ்ட்-லெனினிஸ்ட்) என்கிற "எம்.எல்.' அமைப்பு பலமாக இயங்கியது. இதன் த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இழுபறி! -களமிறங்கிய கனிமொழி!

Published on 01/03/2019 | Edited on 02/03/2019
குடும்ப ஜோதிடரின் அறிவுறுத்தலால் அஷ்டமி-நவமியைக் காரணம் காட்டி அ.தி.மு.க-தி.மு.க. இரு கட்சிகளுக்கும் வியாழன்வரை போக்கு காட்டியபடி இருந்தார் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா. பிப்ரவரி 16-ந் தேதி அமெரிக்கா விலிருந்து விஜயகாந்த் ரிட்டன் ஆனதிலிருந்தே தே.மு.தி.க.வில் தேர்தல் கூட்டணி விறுவிறுப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போர்க்கள ரிப்போர்ட்! அட்டாக் முதல் அபிநந்தன் விடுதலை வரை!

Published on 01/03/2019 | Edited on 02/03/2019
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதல் நெருப்பென பற்றிக்கொள்ள, தேர்தல் ஜுரம் இறங்கி தேசப்பற்று ஜுரம் கொதிக்கிறது ஹாட்டாக. குண்டுபோட்ட மகிழ்ச்சியை சரிவர அனுபவிக்கவிடாமல் நெஞ்சில் சுமையாய் அழுத்துகிறது, தமிழகத்தைச் சேர்ந்த விமானப் படை விங் கமாண்டரான அபிந... Read Full Article / மேலும் படிக்க,