Skip to main content

எடப்பாடி அரசின் ரூ.2000! -ஏழைத்தொழிலாளர்கள் எதிர்வினை!

Published on 01/03/2019 | Edited on 02/03/2019
தமிழகத்தில் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டாரம், ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கும் என தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் பேர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இழுபறி! -களமிறங்கிய கனிமொழி!

Published on 01/03/2019 | Edited on 02/03/2019
குடும்ப ஜோதிடரின் அறிவுறுத்தலால் அஷ்டமி-நவமியைக் காரணம் காட்டி அ.தி.மு.க-தி.மு.க. இரு கட்சிகளுக்கும் வியாழன்வரை போக்கு காட்டியபடி இருந்தார் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா. பிப்ரவரி 16-ந் தேதி அமெரிக்கா விலிருந்து விஜயகாந்த் ரிட்டன் ஆனதிலிருந்தே தே.மு.தி.க.வில் தேர்தல் கூட்டணி விறுவிறுப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போர்க்கள ரிப்போர்ட்! அட்டாக் முதல் அபிநந்தன் விடுதலை வரை!

Published on 01/03/2019 | Edited on 02/03/2019
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதல் நெருப்பென பற்றிக்கொள்ள, தேர்தல் ஜுரம் இறங்கி தேசப்பற்று ஜுரம் கொதிக்கிறது ஹாட்டாக. குண்டுபோட்ட மகிழ்ச்சியை சரிவர அனுபவிக்கவிடாமல் நெஞ்சில் சுமையாய் அழுத்துகிறது, தமிழகத்தைச் சேர்ந்த விமானப் படை விங் கமாண்டரான அபிந... Read Full Article / மேலும் படிக்க,