Skip to main content

""சங்கை அறுத்துடுவேன்!'' இந்து முன்னணி பிரமுகர் சவடால்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியிலுள்ள ரவுண்டானா அருகே சோதனைச்சாவடியில், ஜூன் 24-ம் தேதி, முரளி என்பவர் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்துள்ளார். அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதையறிந்த இந்து முன்னணி அமைப்பின் சேலம் சூரமங்கலம் பகுதி பொறுப்பாளர் செல்லபாண்டியன், மறுநாள் மாலைய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்ட சசி? அ.தி.மு.க.வில் புயல்! பிரதமரிடம் வாங்கிக் கட்டிய தமிழக பா.ஜ.க.!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021
""ஹலோ தலைவரே, முதல்வரான பிறகும் மு.க.ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்ளிங் போய் ஃபிட்னெஸ்ஸை நிரூபிச்சிருக்காரே?''’’ ""ஆமாம்பா, ஜூலை 3-ந் தேதி அவர் ஆஸ்பிடலில் அட்மிட்னு தகவல் வந்தது. அப்புறம் பார்த்தால், ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜில் ரெகுலர் செக்கப்னு தெரிந்து, கட்சியினர் நிம்மதிய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அரசு கஜானாவை அ.தி.மு.க என்ன செய்தது? அம்பலப்படுத்தும் வெள்ளை அறிக்கை!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021
தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கும் நிலையில், தி.மு.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முன்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட முடிவு செய்திருக்கிறார் ... Read Full Article / மேலும் படிக்க,