Skip to main content

அரைகுறை ஏற்பாட்டில் முழு ஊரடங்கு! உள்ளதும் போச்சு!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
ஊடரங்குக்குள் ஓர் ஊரடங்கை திணித்தது எடப்பாடி அரசு. ஆனால் அது கொரோனா பரவுதல் தடுப்பு நோக்கத்தை முன்கூட்டியே சிதைத்துவிட்டது என்கிறார்கள் மருத்துவத் துறையினர். இந்த சூழலில், மே 3-ந்தேதியோடு முடிவடையவிருக்கும் தேசிய ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பதற்கான ஆலோசனையை மாநில முதல்வர்களுடன் விவாதித்து ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் முதல்வர்-அமைச்சர் மோதல்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
""ஹலோ தலைவரே, கோட்டை வட்டாரத்து செய்தியோடு லைனில் வந்திருக்கேன். முதல்வர் எடப்பாடிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையிலான உரசல் ஓயவேயில்லையாம்.'' ""முதல்வர் மேலே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுனா அவருக்காக சுகாதாரத்துறை அமைச்சர்தானே பதில் கொடுக்கு றாரு?'' ""அதெல்லாம் மீடி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எங்கும் எதிலும் 40% ஊழல் கொரோனா!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
ஏப்ரல் 14-ந் தேதியிட்ட நக்கீரன் இதழில் ரேப்பிட் கிட் வாங்கியதில் ஊழல் என செய்தி வெளியிட்டிருந்தது. ஏப்ரல் 28-ந் தேதி அந்த ஊழல் இந்தியா முழுக்க ஊடகங்களில் செய்தி யானது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் குரல் எழுப்பினர். டில்லி உயர... Read Full Article / மேலும் படிக்க,