Skip to main content

ஊரடங்கில் உஷார்! உலை வைக்கும் செல்போன்!

Published on 28/04/2020 | Edited on 29/04/2020
துபாயில் வேலை பார்த்துவரும் தந்தையிடம் மகள் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் முத்தையா கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். எட்டு ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் கூலி வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் முதல்வர்-அமைச்சர் மோதல்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
""ஹலோ தலைவரே, கோட்டை வட்டாரத்து செய்தியோடு லைனில் வந்திருக்கேன். முதல்வர் எடப்பாடிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையிலான உரசல் ஓயவேயில்லையாம்.'' ""முதல்வர் மேலே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுனா அவருக்காக சுகாதாரத்துறை அமைச்சர்தானே பதில் கொடுக்கு றாரு?'' ""அதெல்லாம் மீடி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எங்கும் எதிலும் 40% ஊழல் கொரோனா!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
ஏப்ரல் 14-ந் தேதியிட்ட நக்கீரன் இதழில் ரேப்பிட் கிட் வாங்கியதில் ஊழல் என செய்தி வெளியிட்டிருந்தது. ஏப்ரல் 28-ந் தேதி அந்த ஊழல் இந்தியா முழுக்க ஊடகங்களில் செய்தி யானது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் குரல் எழுப்பினர். டில்லி உயர... Read Full Article / மேலும் படிக்க,