Skip to main content

அச்சமூட்டும் அரசுக் குடியிருப்பு! - ஆவலாதி சொல்லும் அரசு ஊழியர்கள்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021
எடப்பாடி ஆட்சியின் குழறுபடித் திட்டத்தால், அரசுக் குடியிருப்பில் வீடு வாங்கிய அரசு ஊழியர்கள் பரிதவித்து வருகின்றனர். இவர்களில் பலரும் சென்னைத் தலைமைச்செயலக ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை-திருவள்ளூர் சாலையில், வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கிற்கு எதிரில், தமிழ்நாடு வீட்டு வசத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்