Skip to main content

எடப்பாடி பதவி பறி போனது ஏன்? ஒரு சென்டிமெண்ட் சர்ச்சை

Published on 08/05/2021 | Edited on 08/05/2021
சைவம், வைணவம் என்று அடித்துக்கொள்ளும் பக்தர்களுக்கு "சங்கரன் வேறு -நாராயணன் வேறில்லையென' இறைவன் திருவிளையாடல் நடத்திய பூமி சங்கரன்கோவில். சங்கரன்கோவில் சங்கரநாராயணர், அதிகாரத்தில் இருப்பவர்களோடு நடத்தும் திருவிளை யாடல் குறித்து உள்ளூர்க்காரர்கள் ஒரு சென்டிமெண்ட் கதை சொல்கிறார்கள். உச்ச ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மக்களின் குரலாக நக்கீரன்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021
தமிழக மக்கள் அளித்த தீர்ப்பு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பத்தாண்டு களுக்குப் பிறகான இந்த ஆட்சி மாற்றத்தில், தி.மு.க. மீண்டும் ஆளுங்கட்சியாகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க. இரண்டும் ஆட்சிக்கு வருவது புதியதல்ல. ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த தடவை அ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோட்டை அதிகாரம்! போட்டா போட்டி!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021
அமைச்சரவை சகாக்களுடன் தமிழக முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி பொறுப்பேற்பு என்பதால் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பதவி யேற்பு வைபவங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது ராஜ்பவன். இதற்காக அரசின் பொதுத்துறை அதிகாரிகளும் ராஜ்பவன் அதிக... Read Full Article / மேலும் படிக்க,