Skip to main content

மாமூலுக்காக மணல் கொள்ளையர்களிடம் மல்லுக்கட்டிய மாஜி அமைச்சர்!

Published on 17/05/2023 | Edited on 17/05/2023
"அரசியல்ன்னா என்ன? மக்கள் சேவைதானே? ஆனா.. அரசியல்வாதிகள் அப்படி இல்லியே? நேர்மை யான அரசியலால் ஊழலற்ற நாடாக இந்தியா மாறணும்னு அப்துல்கலாம் சொன்னார். அது இந்த ஜென்மத்துல நடக்காது போல..''” என்று புலம்பினார் அந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர். ஏன் தெரியுமா? மணல் கொள்ளையைத் தடுப்பேன் என்று டிராக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மாவலி பதில்கள்

Published on 17/05/2023 | Edited on 17/05/2023
தே.மாதவன், கோயமுத்தூர்-45பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாகி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள் ?   எல்லா நாட்டிலும் ஆளுங்கட்சிகள் அதிகார வரம்பை மீறுகின்றன. எல்லா நாட்டிலும் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை மட்டுமே நம்பியிருக்கின்றன. இம்ரான்கானின... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால்- முதல்வரிடம் வாங்கிக் கட்டிய மா.செ.க்கள்! கர்நாடகா! பா.ஜ.க. ஐ.பி.எஸ்.ஸை கவிழ்த்த காங்கிரஸ் ஐ.ஏ.எஸ்.!

Published on 17/05/2023 | Edited on 17/05/2023
"ஹலோ தலைவரே, மழைவிட்டாலும் சாரல் விடலைங்கிற மாதிரி, அண்மையில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் குறித்து பல்வேறு தகவல் வந்துக்கிட்டே இருக்கு.'” "ஆமாம்பா, முதல்வரின் செயலாளர் மிரட்டல்னு உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். பற்றி நாம் கடந்தமுறை பேசிய நிலையில், அவரது டிரான்ஸ்பர் நடந்திருப்பதை எல்லோரும்... Read Full Article / மேலும் படிக்க,