திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய குமார். இவருக்கு சொந்தமான 12 சென்ட் இடத்தை இவரது உறவினர்களாக வேடியப்பன், சுரேஷ் ஆகியோர் போலி பத்திரம் மூலமாக எழுதிக்கொண்டனர். அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனு தந்து அதில் 10 சென்ட் இடத்தினை மீட்டவர், இன்னும் 2 சென்ட் இடத்தினை மீட்க ...
Read Full Article / மேலும் படிக்க,
தே.மாதவன், கோயமுத்தூர்-45பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாகி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள் ?
எல்லா நாட்டிலும் ஆளுங்கட்சிகள் அதிகார வரம்பை மீறுகின்றன. எல்லா நாட்டிலும் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை மட்டுமே நம்பியிருக்கின்றன. இம்ரான்கானின...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால்- முதல்வரிடம் வாங்கிக் கட்டிய மா.செ.க்கள்! கர்நாடகா! பா.ஜ.க. ஐ.பி.எஸ்.ஸை கவிழ்த்த காங்கிரஸ் ஐ.ஏ.எஸ்.!
Published on 17/05/2023 | Edited on 17/05/2023
"ஹலோ தலைவரே, மழைவிட்டாலும் சாரல் விடலைங்கிற மாதிரி, அண்மையில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் குறித்து பல்வேறு தகவல் வந்துக்கிட்டே இருக்கு.'”
"ஆமாம்பா, முதல்வரின் செயலாளர் மிரட்டல்னு உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். பற்றி நாம் கடந்தமுறை பேசிய நிலையில், அவரது டிரான்ஸ்பர் நடந்திருப்பதை எல்லோரும்...
Read Full Article / மேலும் படிக்க,