Published on 06/01/2023 (10:37) | Edited on 31/01/2023 (11:00)
திருமணமான மகள் தன்னைவிட்டுப் படிப்படியாக விலகிவிலகிச் சென்றபோது, தாய் வாழ்க்கையில் முதல்முறையாக தனிமையின் கசப்பான பழங்களை சாப்பிட ஆரம்பித்தாள். தனிமை என்பது தான் இதுவரை கவனம் செலுத்தாத ஒரு விஷமுட்டி மரம் என்பதாக அவளுக்குத் தோன்றியது.
மகளுடைய அசைவுகளையும் உணர்ச்சி மாற்றங் களையும் மட்டும்...
Read Full Article / மேலும் படிக்க